மதிமுக கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தியதற்காக நான்கு பேர் மீது புகார் ! வழக்கறிஞர் பேட்டி

Published : Jul 26, 2025, 03:00 PM IST

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்தியா, நாஞ்சில் சம்பத், பஷீர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் . மதிமுக குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூறி மதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மதிமுக மாநில சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், சூரி நந்தகோபால், தலைமை கழக வழக்கறிஞர் சுப்பாராஜ் சட்டத்துறை துணைச் செயலாளர் வினோத்குமார், வழக்கறிஞர் செந்தில் செல்வன், மதிமுக சைதை மாவட்ட செயலாளர் சுப்ரமணி ஆகியோர் புகார் மனுவை டிஜிபி அலுவலகத்தில் அளித்தனர்.

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...