டாக்டரின் அலட்சியப் போக்கால் குழந்தை உயிரிழப்பு ! உறவினர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் !

டாக்டரின் அலட்சியப் போக்கால் குழந்தை உயிரிழப்பு ! உறவினர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் !

Published : May 19, 2025, 07:00 PM IST

அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது என்று கூறி திடீரென நேற்று காலை குழந்தையின் உடலுக்கு ஆபத்து உள்ளது எனவே தர்மபுரிக்கு செல்லுங்கள் என மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கர்ப்பிணி தனலட்சுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தையை மீட்டு உள்ளனர். இதனால் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் உறவினர்களிடம் குழந்தையை தர்மபுரி மருதவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி