யார் அந்த சார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற வேண்டும்- பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்

யார் அந்த சார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற வேண்டும்- பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்

Published : Jun 03, 2025, 12:02 PM IST

பல இடங்களில் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது நடந்தது அதில் அவர்கள் கட்சியினுடைய ஆட்களே இருந்துள்ளார்கள் ...ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் மட்டும் இவ்ளோ அக்கறையாக சொல்லுகிறார் என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது . எனவே யார் அந்த சார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி .

05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
03:32சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
03:51ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு
02:06இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி!
03:39BJP Plan | அண்ணாமலைக்கு ரெஸ்ட் அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ -டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்