
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்டது. கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததால் அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை