ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு  மாட்டிக்கொண்ட குழந்தை

ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட குழந்தை

Published : Oct 09, 2022, 10:16 AM IST

ராணிபேட்டை மாவட்டம் விசாலாட்சி நகர் பகுதியில் வீட்டில் உள்ள பாத்திரங்களைக் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரத்தில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
 

ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை விசாலாட்சி நகர் பகுதியை சேர்ந்த ஜோனத் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித்  வீட்டில் தலையில் பாத்திரத்தை மாட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சில்வர் பாத்திரத்தில் தலை  மாட்டிக்கொண்டு வெளியில் வராமல் தவித்துள்ளான். பின்னர் அவனது பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மற்றும்  தீயணைப்பு துறையினர் இணைந்து ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டி கொண்ட பாத்திரத்தை  குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர். பின்னர் குழந்தையை பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி