ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு  மாட்டிக்கொண்ட குழந்தை

ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட குழந்தை

Published : Oct 09, 2022, 10:16 AM IST

ராணிபேட்டை மாவட்டம் விசாலாட்சி நகர் பகுதியில் வீட்டில் உள்ள பாத்திரங்களைக் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரத்தில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
 

ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை விசாலாட்சி நகர் பகுதியை சேர்ந்த ஜோனத் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித்  வீட்டில் தலையில் பாத்திரத்தை மாட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சில்வர் பாத்திரத்தில் தலை  மாட்டிக்கொண்டு வெளியில் வராமல் தவித்துள்ளான். பின்னர் அவனது பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மற்றும்  தீயணைப்பு துறையினர் இணைந்து ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டி கொண்ட பாத்திரத்தை  குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர். பின்னர் குழந்தையை பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 

04:31விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
02:18அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
03:42சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!
03:31விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!
04:53மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி
03:58சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.! ரசிகர்களின் உற்சாகம்...
03:40மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலினின் மாஸ் கேம்பெய்ன்! நடுத்தர மக்களின் நாடி பிடித்த முதல்வர்.!
03:52மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற விஜய்.! சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.!
03:49சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!