முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள மகளிருக்கான உரிமைத் தொகையை பெற்றுக் கொண்ட பெண்கள் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இதனால் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்ட குடும்ப பெண்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பெண்கள் பலரும் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more