தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விஜயகாந்துக்கு இரங்கல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விஜயகாந்துக்கு இரங்கல்

Published : Dec 29, 2023, 11:48 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக மக்களால் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று உயிரிழந்தார். அரசியலையும் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட மாமனிதர் விஜயகாந்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, மலைக்குடிப்பட்டியில் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?