கோட்டூர்புரத்தை கூவமாக மாற்றும் மாநகராட்சி.. கொந்தளிக்கும் மக்கள்..! பரபரப்பு வீடியோ..!

Nov 26, 2019, 5:47 PM IST

சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டு கொந்தளிப்பு  பூங்காவுக்காக கூவம் கழிவுகளை கொடியதால் அப்பகுதியைச் சுற்றி உள்ள மாணவரக்ளும் ,மக்களும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு என்று கூறப்படுகிறது