மிக்ஜாம் புயலால் எனது வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்த நடிகர் விஷாலுக்கு தமிழர் முன்னேற்றப்படை கட்சித் தலைவர் வீரலட்சுமி பதில் அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக எனது வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஷால் வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் 4 ஆயிரம் கோடி ரூபாயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்தது. அது எங்கு மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனர், தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ள பதிவில், 6 அடி உயரமுள்ள, கதாநாயகனாக நடித்த உங்களுக்கு உங்கள் குடும்பத்தை தற்காத்துக்கொள்ள முடியவில்லை என்றால் பாமர மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

உங்களுக்கு மூளையில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு தாய் போல் நின்று பேரிடரில் இருந்து பாதுகாத்து வருவதாக பதில் அளித்துள்ளார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more