ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை உடலுக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி!!

ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை உடலுக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி!!

Published : Oct 14, 2022, 03:59 PM ISTUpdated : Oct 14, 2022, 04:31 PM IST

ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா மற்றும் அவரது தந்தை உடலுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் மலரஞ்சலி செலுத்தினார். 

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா உடல் மற்றும் அவரது தந்தை உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது தந்தை மாணிக்கம், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்களது இரண்டு உடல்களும் இன்று பிற்பகல் ஆலந்தூரில் காவலர் குடியிருப்பில் இருக்கும் அவர்களது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் வந்திருந்து இரண்டு ஊடல்களுக்கும் மாலை அணிவுத்து அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?