Watch : தாரம்பரம் அருகே சிக்னல் கோளாறு! - மின்சார ரயில்கள் நிறுத்தம்!

Nov 23, 2022, 3:41 PM IST

தாம்பரம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது. நீண்டநேரம் ஆகியும் ரயில்கள் புறப்படாததால் ரயிலில் பயணித்த பயனிகள் தண்டவாளங்களில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயனிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்