கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி - பிரேமலதா அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி - பிரேமலதா அறிவிப்பு

Published : Dec 30, 2023, 01:42 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையோடு கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more