சென்னையில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த அரைகுறை ஓட்டுநர்; ஒருவர் பலி

சென்னையில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த அரைகுறை ஓட்டுநர்; ஒருவர் பலி

Published : Sep 28, 2023, 03:29 PM IST

சென்னை கீழ்பாக்கத்தில் தாருமாறாக ஓடிய கார் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சாலை எப்பொழுதும்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று திடீரென வேகமாக சீறிப் பாய்ந்து எதிர் திசையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த நபர் மீதும் கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

முதல்கட்ட விசாரணையில் காரில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more