கடலோர காவல்படை தினம்; சென்னை மெரினாவில் இந்திய கடலோர காவல்படை சாகசம்

கடலோர காவல்படை தினம்; சென்னை மெரினாவில் இந்திய கடலோர காவல்படை சாகசம்

Published : Feb 01, 2024, 07:22 PM IST

கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் பறந்தவாறு சாகசத்தில் ஈடுபட்டதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

இந்திய கடலோர காவல்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக தாழ்வாக பறந்து சாகசத்தில் ஈடுபட்டனர். மேலும் கடலோர காவல்படை கப்பல்கள் வண்ணவிளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் சற்று தொலைவில் இருந்து பார்க்கும் வண்ணம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வியந்து பார்த்து மகிழ்ந்தனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more