நீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன்

நீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன்

Published : Dec 04, 2023, 04:00 PM IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகு மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரிமணியன் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more