சென்னையில் ஓடும் ரயிலில் நகையை பறித்துக் கொண்டு சிட்டாக பறந்த கொள்ளையன்

சென்னையில் ஓடும் ரயிலில் நகையை பறித்துக் கொண்டு சிட்டாக பறந்த கொள்ளையன்

Published : Jun 23, 2023, 05:06 PM IST

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துவிட்டு நபர் ஒருவர் தப்பித்து ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி(வயது 43). இவர் ராஜீவ்காந்தி மருந்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடித்து  சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் மின்சார ரயில் மூலம்  திருமுல்லைவாயலுக்கு சென்றுள்ளார்.

ரயில் பேசின்பிரிட்ஜ் நிலையத்தில் நின்று பின்னர் புறப்படும் போது திடீரென பின்பக்கத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வளர்மதி அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தப்பிசென்று உள்ளார். இது தொடர்பாக பேசின்பிரிட்ஜ் ரயில்வே போலீசார் விசாரணை தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் சென்டரல் ரயில் நிலையத்தில் வரும் சிசிடிவி காட்சியும்,  பேசின்பிரிட்ஜ் அருகே செயினை பறித்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more