வாகனசோதனையில் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், வீடியோ பதிவிட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் போக்குவரது காவல்துறை போலீசார் வழக்கமான வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. போலீசாரும் அவரை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். அப்போது போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், வீடியோ பதிவிட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more