ரயில்வே சுரங்கத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்து; போராடி மீட்ட அதிகாரிகள்

ரயில்வே சுரங்கத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்து; போராடி மீட்ட அதிகாரிகள்

Published : Nov 22, 2023, 02:23 PM IST

சென்னை செங்குன்றம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தை அதிகாரிகள் போராடி மீட்டனர்.

சென்னை செங்குன்றத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவொற்றியூரை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை மாநகர பேருந்து மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப்பாதையில்  மழைநீர் அதிக அளவு தேங்கியிருந்ததால் பேருந்து சிக்கி கொண்டது.

பேருந்தில் இருந்த பயணிகளை நடத்துநரும், ஓட்டுநரும் பத்திரமாக கீழே இறக்கி விட்டு பேருந்து சிக்கிக்கொண்ட தகவலை மாநகரப் போக்குவரத்து அலுவலகத்திற்கும், காவல்துறைக்கும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்களும், காவல்துறையினரும் நீண்ட நேரம் போராடி பேருந்தை ரெக்கவர் வாகனம் மூலம் இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more