தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக செயல்படுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக செயல்படுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

Published : Dec 11, 2023, 05:50 PM ISTUpdated : Dec 11, 2023, 06:06 PM IST

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடல் வழக்கத்திற்கு மாறாக அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒரு ஏழைக் குழந்தையின் உயிர் அவ்வளவு மலிவானதா? இறந்த சிசுவின் உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து தரும் அவலம். நம்மை யார் கேள்வி கேட்பார்கள் என்ற அகந்தையுடன் திமுக ஆட்சி அதிகாரம் செய்கிறது. இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு அருகதையற்றவர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more