ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் கவசம் இன்றி காட்சி அளிக்கும் ஆதிபுரீஸ்வரரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் கவசம் இன்றி காட்சி அளிக்கும் ஆதிபுரீஸ்வரரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

Published : Nov 28, 2023, 03:30 PM IST

சென்னையில் நாக கவசம்  இன்றி இருக்கும் ஆதிபுரீஸ்வரரை முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபட்டார்.

வடசென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டிற்கு ஒருமுறை கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று தன் மீது சாத்தப்பட்டு இருக்கும் கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புனுகு சாம்பிராணி, தைலாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இதைக் காண சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாது வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிவது வழக்கம். இந்நிலையில் கவசமின்றி காட்சியளிக்கும் ஆதி புரீஸ்வரரை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலினும் வடிவுடையம்மன் கோவிலுக்கு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசுடன் வருகை தந்து கவசம் இன்றி இருந்த ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்து சென்றார்.

 

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more