500 மூட்டையுடன் வந்த கண்டெய்னர் லாரி; மடக்கி பிடித்த பறக்கும் படை - கலக்கத்தில் பாஜக

500 மூட்டையுடன் வந்த கண்டெய்னர் லாரி; மடக்கி பிடித்த பறக்கும் படை - கலக்கத்தில் பாஜக

Published : Mar 25, 2024, 01:48 PM IST

சென்னை வில்லிவாக்கம் அருகே கண்டெய்னர் லாரியில் சுமார் 500 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, தொப்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சூடு பிடித்துள்ள நிலையில், அதிகாரிகள் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சென்னை அடுத்த வில்லிவாக்கம் பகுதியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஹரியானா மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில், அந்த லாரியில் சுமார் 500 மூட்டைகளில் பாஜகவின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, தொப்பிகள் இருந்தன. அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more