அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்; ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்களால் மக்கள் அச்சம்

அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்; ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்களால் மக்கள் அச்சம்

Published : Sep 08, 2023, 08:48 PM IST

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஆவேசமாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்களால் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வடசென்னை திருவொற்றியூர் இரயில்வே நிலையத்தில் இன்று மாலை மாணவர்கள் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து ஒருவருக்கொருவரை ஓடஓட தாக்கி கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தாக்கிக்கொண்ட மாணவர்கள் புதுக்கல்லூரி மற்றும் தியாகராயா கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more