எல்லாத்துக்கும் அரசாங்கத்த குறை சொல்லக் கூடாது; வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவ மன்சூர் அலிகான் கோரிக்கை

எல்லாத்துக்கும் அரசாங்கத்த குறை சொல்லக் கூடாது; வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவ மன்சூர் அலிகான் கோரிக்கை

Published : Dec 08, 2023, 06:06 PM IST

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தற்போது வரை தண்ணீர் வடியாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு நடிகர் மன்சூர் அலிகான் அழைப்பு விடுத்துள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மீண்டுள்ள நிலையில் தற்போதும் சில பகுதிகள் நீரில் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை அரும்பாக்கம் பகுதியில் தனது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டுள்ள கார் பாதி மூழ்கிய நிலையில் அதில் ஏறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அருகில்  தான் கூவம் ஆறு ஓடுகிறது. அணை நிரம்பும் தருவாயில் தண்ணீர் திறக்கும் பொழுதெல்லாம் இங்கு இப்படி தான் தண்ணீர் வரும். எதற்கெடுத்தாலும் அரசை குறைகூற முடியாது. அணையின் பாதுகாப்பு கருதி தான் அரசு தண்ணீரை திறந்து விடுகிறது. இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?