Viral Video :  தாம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை! மக்கள் பீதி!

Viral Video : தாம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை! மக்கள் பீதி!

Published : Oct 26, 2022, 04:26 PM IST

தாம்பரம் அருகே நெடுங்குன்றம் பகுதியில் ஊருக்குள் புகுந்த முதலையால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
 

சென்னை வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் உள்ளன இந்த ஏரியில் உள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

நெடுங்குன்றம் மேட்டு தெருவில் 7 அடி நீளம் உள்ள முதலை குடியிருப்பு பகுதியில் நுழைந்தது இதை பார்த்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி முதலையை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டியில் இருந்து வந்த வனத்துறையினர் முதலையை கொண்டு சென்றனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more