சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து விபத்து

சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து விபத்து

Published : Jun 03, 2023, 01:52 PM IST

சென்னை அடையாறு பகுதியில் மேம்பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை அடையாறு பகுதியில் வழக்கம்போல் இன்றும் வாகனங்கள் சென்றுகொண்டு பரபரப்பாக இயங்கி வந்தது. இந்நிலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கார் உடனடியாக பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்ட நிலையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீ பிடித்து சேதமடைந்தன.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more