வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பங்காரு அடிகளாருக்கு மோட்ச தீப வழிபாடு

வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பங்காரு அடிகளாருக்கு மோட்ச தீப வழிபாடு

Published : Oct 21, 2023, 11:14 AM IST

வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பங்காரு அடிகளாருக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது 

வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைந்தார். அவருக்கு  நடராஜர் மண்டபத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்று பங்காரு அடிகளாரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more