கோவையில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் ஆனந்த குளியலிட்ட கோவில் யானை

கோவையில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் ஆனந்த குளியலிட்ட கோவில் யானை

Published : Feb 07, 2023, 03:40 PM IST

கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் தமிழக அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியில் கோவில் யானை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.

கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலை சார்பில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சாய்வுதள வசதியுடன் குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதனைத் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோவில் யானை கல்யாணி அந்த குளியல் தொட்டியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more