வந்தவாசி ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை; பக்தர்கள் பரவசம்

வந்தவாசி ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை; பக்தர்கள் பரவசம்

Published : Jan 30, 2023, 11:20 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் தை மாதம் ரதசப்தமி முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பாண்டுரங்கன் ராஜ அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைதொடர்ந்து மூலவர் பாண்டுரங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட சேவை நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. பின்னர் மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது 

இதையடுத்து ஸ்ரீ பாண்டுரங்கனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். அப்போது பெண்கள் சிறப்பான முறையில் நடனம் ஆடிக்கொண்டு ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த சிறப்புமிக்க ரதசப்தமி கருட சேவை நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசனம் செய்து சென்றனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more