தீபாவளி திருநாள் - வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

தீபாவளி திருநாள் - வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Ansgar R |  
Published : Nov 12, 2023, 02:00 PM IST

இன்று உலகெங்கிலும் தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பக்தர்கள் பலரும் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் மற்றும் அகிலாண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அபிஷேலங்களை செய்து ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசமும், அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசமும் அணிவித்து தீபாராதணைகள் நடந்தது. 

தீபாவளி திருநாளில் சர்வ அனுகிரகங்களையும் பெற நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகங்களை செய்து வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடந்தது, திரளான பக்தர்கள் வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!