திருவிடைமருதூரில் விமரிசையாக நடைபெற்ற சந்திரமௌலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

திருவிடைமருதூரில் விமரிசையாக நடைபெற்ற சந்திரமௌலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

Published : Dec 07, 2023, 01:50 PM IST

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூர் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் உள்பட நான்கு கோபுரங்களில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உன்னதபுரம் எனும் மேலையூரில் அமைந்துள்ள ஆனந்தவள்ளி அம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வர சித்தி விநாயகர் உள்ளிட்ட நான்கு கோவில்கள் முற்றிலும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பெருவிழா கடந்த 9ம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்டவைகளுடன் யாக பூஜைகள் தொடங்கி மங்கள வாத்தியங்களுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more