சிவ கோஷம் வின்னை முட்ட மாட வீதிகளை வளம் வந்த ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலய தேர்

சிவ கோஷம் வின்னை முட்ட மாட வீதிகளை வளம் வந்த ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலய தேர்

Published : Mar 09, 2024, 07:38 PM IST

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்த ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஞானப்பிரசன்னாம்பிகை தாயார்.

தென் கைலாயம் எனவும், ராகு - கேது பரிகார ஸ்தலமாவும் ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சிவராத்திரியை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஞானப்பிரசன்னாம்பிகை தாயார் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் சிவ சிவ என்ற கோஷத்துடன் நான்கு மாட வீதியில் வடம் பிடித்து இழுக்க சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இரவு நாராதர் புஷ்கரனியில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான நாளை காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்திஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுண்ணாம்பிகை தாயார் எழுந்தருள் அருள் பாலிக்க உள்ளனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more