ஆவணி அவிட்டம்; புதுவையில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பூணூல் மாற்றம்

ஆவணி அவிட்டம்; புதுவையில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பூணூல் மாற்றம்

Published : Aug 30, 2023, 01:53 PM IST

புதுச்சேரி ஆவணி அவிட்டத்தையொட்டி குரு சித்தானந்தா கோவிலில் நடைபெற்ற பூணூல் மாற்றும் வைபவத்தில் 600-க்கும் மேற்பட்ட பிராமணர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பூணூல் மாற்றிக்கொண்டனர்.

ஆவணி மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திர தினத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் வைபவத்தில் பங்கேற்று பூணூல் மாற்றிக்கொள்வார்கள். அந்த வகையில் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள குரு சிந்தானந்தா சுவாமி ஆலயத்தில் பிரம்மஸ்ரீ, வேதசாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் வேதபாடசாலை வித்யார்த்திகள் வேதமந்திரம் முழங்க நடைபெற்ற பூனூல் மாற்றும் வைபவத்தில் 600-க்கும் மேற்பட்ட பிராமணர்கள் உள்ளிட்ட ஏராமானோர் பூனூல் மாற்றிக்கொண்டனர்.

காலை 5 மணி முதல் 12 மணிவரை நடைபெற்ற பூணூால் மாற்றும் வைபத்தை தொடர்ந்து நாளை காலை 5 மணிக்கு உலக நன்மை வேண்டி சஷ்டி காயத்ரிஜெப ஹோமம் நடைபெற உள்ளது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more