Watch : திருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம்! - முத்து கவச அலங்காரத்தில் வெங்கடாஜலபதி!

Watch : திருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம்! - முத்து கவச அலங்காரத்தில் வெங்கடாஜலபதி!

Published : Jun 05, 2023, 12:09 PM IST

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறது. இதில் முத்து கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில்  2-வது நாளான இன்று கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் கல்யாண உற்சவ மண்டபத்தில் கோயில் அர்ச்சகர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு கோயில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான இன்று உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.

கருட சேவை ரத்து

வருடாந்திர ஜேஷ்டாபிஷகம் நடைபெற்று வருவதால் பவுர்ணமியையொட்டி இன்று மாலை நடைபெற வேண்டிய கருட சேவை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!