20 டன் எடையில் கோவில் விமானம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ராட்சத கிரேன் மூலம் வைக்கப்பட்டது

20 டன் எடையில் கோவில் விமானம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ராட்சத கிரேன் மூலம் வைக்கப்பட்டது

Published : Aug 04, 2023, 06:15 PM IST

திருப்பூர் செட்டிபாளையம்  மாகாளியம்மன் கோவிலில் 22 அடி உயர கோபுரத்தின் மீது 20 டன் எடை உள்ள கருவறை விமானம் 165 அடி உயரம் கொண்ட  ராட்சத கிரேன் மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட  செட்டிபாளையம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன்  கோவில் உள்ளது. இந்த கோவிலை புணர்மைத்து புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் கோவிலின் 22அடி உயரம் கோபுரம் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து 3-வது நிலை மேல்பகுதியில் கருவறை கோபுரத்தின் விமானம்  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை கொண்ட அழகான வேலைப்பாட்டுடன் கூடிய கருவறை விமானம் பூஜைகள் செய்யப்பட்டு ராட்சத கிரேன் மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டது.

இந்த கோவிலின்  நிகழ்வை கருவறை விமானம் 165 அடி உயரம் கொண்ட  ராட்சத கிரேன் மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!