திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட முருகனின் புதிய வீடியோ
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளி முருகன், பெரம்பலூரில் பதுக்கி வைத்துள்ள நகைகளை கர்நாடக போலீசார் மீட்டும் காட்சி வெளியாகியுள்ளன.