சோறு தண்ணி இல்லாமல் ரூமில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை.. 'என்னை காப்பாத்துங்க' கதறும் பேராசிரியை.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

சோறு தண்ணி இல்லாமல் ரூமில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை.. 'என்னை காப்பாத்துங்க' கதறும் பேராசிரியை.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Published : Sep 24, 2019, 03:52 PM IST

இக்கல்லூரியில் மனிதத்தன்மையற்ற முறையில் மிகவும் கீழ்த் தரமாகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு  தன்னை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பப்பீலா என்கின்ற இளம்பெண் உதவி பேராசிரியராக கடந்த ஒன்றரை வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் அந்த கல்லூரியில் இருக்கக்கூடிய பொது மேலாளர் உதவி முதல்வர் உட்பட சிலர் மீது பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முகநூல் வாயிலாக வீடியோவாக பதிவு செய்தி உள்ளார்.

மேலும் இக்கல்லூரியில் மனிதத்தன்மையற்ற முறையில் மிகவும் கீழ்த் தரமாகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு  தன்னை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் என்னை யாராவது காப்பாற்ற வேண்டும் அதேபோல் எனக்கு உரிய நீதியும் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மேலும் தன்னை தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார்கள் என குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பப்பீலா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் நிர்வாகத் துறையில் பணிபுரியும் லட்சுமிகாந்தன் கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார்,செந்தில்குமார்,துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன்,துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!