பாதுகாப்பு படை வீரருக்கு மரண பயத்தை காட்டிய கஞ்சா மணி.. கத்தியை காட்டி மிரட்டி பதற வைத்த ரவுடி.. அதிர்ச்சி வீடியோ..!

Jan 6, 2020, 5:56 PM IST

நெய்வேலியில் சுரங்கத்தில் காப்பர் கம்பி திருடியதை தடுத்த என்எல்சி தொழில்பாதுகாப்பு படைவீரரை கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா மணியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ரவுடி மணி பாதுகாப்பு படைவீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.