ரவுண்ட் கட்டி பகையைத் தீர்த்த நண்பர்கள்.. அலறும் பொதுமக்கள்..! பரபரப்பு வீடியோ காட்சி

ரவுண்ட் கட்டி பகையைத் தீர்த்த நண்பர்கள்.. அலறும் பொதுமக்கள்..! பரபரப்பு வீடியோ காட்சி

Published : Sep 04, 2019, 06:13 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில் 4 பேர் சேர்ந்து ஒரு இளைஞர்யை வெறித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன், நண்பர்கள் இவர்கள்... பைக்கில் வரும்போது வாய் தகராக இருந்த பிரச்சனை, முற்றி போய் கை கலப்பாக மாறி யுள்ளது. கண்டீயுரை சேர்ந்த இலைங்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பதுர்த்தியை சேர்ந்த நண்பரை அடித்ததில் மண்டை உடைத்து.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் நீண்ட நாட்களாக அவரை தேடி வந்த நிலையில் கண்ணில் சிக்கியதும் நடு ரோட்டில் வைத்து, தாறு மாறாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் அனைவரும் அலறி போய் திகைத்து நின்ற காட்சி, தற்போது விடியோவாக வெளியாகியுள்ளது.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!