ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சுற்றித் திரியும் ஜட்டி கேங் கொள்ளையர்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியாக அமைந்துள்ள வீடுகளை குறி வைக்கும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்டு ஜட்டி அணிந்த படி வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மிகவும் மூர்க்கமானவர்கள் என்பதால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக காவல் துறையினர் இவர்களது வீடியோகளை வெளியிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!