ரவுடியை கோட்டைவிட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த டிஐஜி..! வீடியோ

ரவுடியை கோட்டைவிட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த டிஐஜி..! வீடியோ

Published : Aug 02, 2019, 01:59 PM IST

கொலை வழக்கில் ரவுடி மீது நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் முதலை பட்டியைச் சேர்ந்த வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் தலைமையிலான ரவுடிகள் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்தக் கொலை சம்பவத்திற்கு காரணம் அதே பகுதியில் உள்ள குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியதே என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் குளித்தலை போலீஸார் இந்த வழக்கு விசாரணையில் அலட்சியமாக இருந்ததால் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை டிஐஜி பாலகிருஷ்ணன் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!