
இந்தியாவிலேயே சென்னை வங்கியில் முதல் ரோபோ சேவை....!! “விரைவில் டிஜிட்டல் இந்தியா”
டிஜிட்டல் இந்தியா திட்டம் மிக விரைவில் நிந்தியா முழுவதும் பரவும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது, சென்னை தி. நகரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில், முதல் ரோபோ சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ரோபோக்கு “ லக்ஷ்மி” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரோபோ, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
வங்கி சேவையை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் , மிக துல்லியமாக இந்த ரோபோ, தன்னுடைய திரையில் பதில் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை சிட்டி யூனியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி காமகோடி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.