சண்டையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஆத்திரத்தில் அண்ணன், தம்பி வெறிச்செயல்...

First Published Jul 25, 2018, 10:38 AM IST
Highlights
worker got Knife attack in fight Brothers arrested


நீலகிரி

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை, அண்ணன், தம்பி சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். அண்ணன், தம்பி கைது செய்யபப்ட்டனர்.

 

click me!