அபாயம்! உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு! இன்னும் இரண்டு நாட்களுக்குதான் இருப்பு உள்ளதாம்...

 
Published : Jul 25, 2018, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
அபாயம்! உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு! இன்னும் இரண்டு நாட்களுக்குதான் இருப்பு உள்ளதாம்...

சுருக்கம்

Danger food Shortage two days stock only left ...

நாமக்கல்

இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளதால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

அதன்பிறகு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.  எனவே, அதற்குள் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசு நிர்வாகிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேலை நிறுத்தம்  முடிவுக்கு வரும்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!