அபாயம்! உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு! இன்னும் இரண்டு நாட்களுக்குதான் இருப்பு உள்ளதாம்...

Asianet News Tamil  
Published : Jul 25, 2018, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
அபாயம்! உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு! இன்னும் இரண்டு நாட்களுக்குதான் இருப்பு உள்ளதாம்...

சுருக்கம்

Danger food Shortage two days stock only left ...

நாமக்கல்

இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளதால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

அதன்பிறகு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.  எனவே, அதற்குள் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசு நிர்வாகிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேலை நிறுத்தம்  முடிவுக்கு வரும்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பங்காளிகள் சமாதானத்தில் பலியான தர்மம்..! கழுத்தறுத்த அதிமுக-வுக்குப் பாடம்..! டாக்டர். திருப்பதியின் திருப்பத்தூர் சபதம்..!
Vijay Vs DMK..? விஜய் சொன்னால் சொல்லட்டும். தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும். தெறிக்கவிடும் EPS