Wayanad Landslide | வயநாடு கள்ளடி நிலச்சரிவு: இரவும் பகலும் தொடரும் மீட்புப் பணி

Published : Jul 08, 2026, 03:00 PM IST

கேரள மாநிலம் வயநாடு கள்ளாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

02:03Wayanad Landslide | வயநாடு கள்ளடி நிலச்சரிவு: இரவும் பகலும் தொடரும் மீட்புப் பணி
08:37வயநாடு நிலச்சரிவு : வெளியானது அதிர்ச்சி வீடியோ! பதறவைக்கும் ட்ரோன் காட்சிகள் !
06:53நெஞ்சை உலுக்கும் வயநாட்டின் ட்ரோன் காட்சிகள்....வயநாட்டில் கண்முன்னே உருக்குலைந்த சுரங்கப்பாதை..!
05:37முதல்வர் கரூருக்குச் செல்ல முடியாத அளவுக்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது!
02:03வயநாடு நிலச்சரிவின் புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி…நூலிழையில உயிர் பிழைத்த மக்கள் !
06:23கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மலை: வயநாடு நிலச்சரிவு பகீர் வீடியோ! நூலிழையில் உயிர் பிழைத்த மக்கள்
03:06Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்
04:16கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்
08:32"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்