உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்ன்னு சொன்ன விஜய் இன்று எதிரிகளை பந்தாடியியுள்ளார். கார்ப்பரேட் பாணி நிர்வாகத்தாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் வென்று காட்டியுள்ளார் CM விஜய்.