கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி

கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி

Published : Mar 30, 2026, 01:02 PM IST

தமிழக அரசியல் கட்சி களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது எனவும், கோவையில் முன்னாள் ஊழல் அமைச்சர் , இந்நாள் தியாகியை கோவை தெற்கு தொகுதிக்கு அறிவித்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுகவிற்கு உண்டு என தெரிவித்தார். கடந்த முறை போல பத்துக்கு பத்து தொகுதிகளை வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர், இதுபோன்ற ஊழல் கறை பதிந்த அமைச்சரை கோவைக்கு அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக என தெரிவித்தார். விஜய் இன்று தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார், 10 நாள் கழித்து பாருங்கள் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று என தெரிவித்த அவர், அவர்களின் தேர்தல் அரசியல் என்பது வேறு எனவும், அவர்களுக்கு இது முதல் தேர்தல் என்பதால் ஒரு ஆர்வம் இருக்கலாம். அவர்கள் தலைவருக்கும் இருக்கலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

03:30கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி
04:24Vijay Vs DMK..? விஜய் சொன்னால் சொல்லட்டும். தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும். தெறிக்கவிடும் EPS
03:36பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..
04:14விஜய்யின் பிரசாரத்தை நாங்கள் ஏன் தடுக்கப்போகிறோம்..? அமைச்சர் நேரு விளக்கம்..
03:21கிழிஞ்ச துணிய தச்சு வச்ச மாதிரி.. திமுக கூட்டணியை பங்கமாக கலாய்த்த தவெக விஜய்
04:21ஒரு MLAனா எப்படி இருக்கனும் தெரியுமா..? வேட்பாளர் அறிமுக விழாவில் அதிரவிட்ட விஜய்..
06:20இரண்டு தொகுதியில் நிற்கும் உங்கள் சி.ஜோசப் விஜய்! பெரம்பூர் + திருச்சி கிழக்கு - ஜோசப் C விஜய்....
01:53ஆம்ஸ்ட்ராங் மனைவியை களம் இறக்கிய அதிமுக..! வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக
03:54திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்