வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !

வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !

Published : Sep 20, 2026, 06:03 PM IST

மதுரையின் வாழ்வாதாரமான வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில், 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பு சார்பில் பிரம்மாண்ட வைகை நதி தூய்மைப் பணி இயக்கம் நடைபெற்றது. இந்தத் தூய்மைப் பணியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு, வைகைக் கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியை முன்னின்று நடத்தினார். வைகை நதியைத் தூய்மையாகவும் எழிலோடும் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான தன்னார்வலர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!