
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் சூழ்நிலையின் பின்னணியில், கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் எல்பிஜி சிலிண்டர் தேவையும் கையிருப்பும் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.