திராவிட நாடு என்று சொல்லி தமிழின் தொன்மையை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் ! தமிழிசை அதிரடி

திராவிட நாடு என்று சொல்லி தமிழின் தொன்மையை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் ! தமிழிசை அதிரடி

Published : Mar 20, 2026, 12:02 PM IST

தமிழ்நாட்டில் தமிழ் என்ற வார்த்தை மறைக்கப்பட்டு திராவிடத்தை கொண்டு வந்ததே ....திமுக தமிழுக்கு இளைக்கும் அநீதி என்று நான் சொல்லுவேன் . திராவிட நாடு என்று சொல்லி தமிழின் தொன்மையை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் . முதல்வர் ஸ்டாலினும் , உதயநிதியும் தமிழின் அடையாளத்தை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் .

03:49சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
03:15பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்
03:06தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !
03:27ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!
04:29சாலையோரக் கடையில் ஒரு நாள்.! மக்களுடன் நேரடியாகக் களம் இறங்கிய தமிழிசை.!
03:13பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு
03:12அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
02:31சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்......லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கை ?
03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.