ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?

ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?

Published : Mar 18, 2026, 07:02 PM IST

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இங்கு ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட் ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இந்தியாவில் தேர்தல் என்பதே ஒரு திருவிழா தான். விதவிதமான சம்பவங்கள், சுவாரஸ்யமான செய்திகள் என தேர்தல் காலமே மிகவும் பரபரப்பாக இருக்கும். தற்போது நாம் பார்க்க இருப்பதும் அப்படி ஒரு சம்பவத்தை தான். நம்ம தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்கிற சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலின் போது நடைபெற்ற ஒரு ருசீகர சம்பவத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த தொகுதியில் இருந்து மட்டும் அந்த தேர்தலில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்.

05:43வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்..
02:21சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
03:34"பெண்கள் பாதுகாப்பு எங்கே? சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? M.P. கனிமொழி விமர்சனம்
02:55எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
10:0917வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!
02:57Courtallam : குற்றாலம் சீசனில் கூட்டம் இல்லாம ஜம்முனு குளிக்கணுமா? இந்த 3 சூப்பர் ஸ்பாட்டுக்கு போங்க
08:41திமுகவின் திட்டங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் ! அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு
03:17தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!
02:13கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொ*** வழக்கு.....! போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்!
02:37ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!